• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பேரூர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

March 27, 2018 தண்டோரா குழு

கோவையின் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று(மார்ச் 27)நடைபெற்றது.

கோவையை அடுத்த பேரூரில் உள்ள பட்டீசுவரர் கோவில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையடுத்து கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.   தேரோட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க