• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து உ.பி.முதல்வர் பிரச்சாரம்

March 31, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்தார். தொடர்ந்து அவர் கோவை புளியகுளம் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தனது முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி இரட்டை விரலை காமித்து வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக பாஜக கூட்டணி கட்சியினர் வாகன பேரணி நடைபெற்றது. புளியகுளம் பகுதியில் துவங்கிய வாகன பேரணி ராமநாதபுரம், சுங்கம் ,உக்கடம் வழியாக சென்று தேர்நிலை திடலை வந்தடைந்து. இதில் பாஜக வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படி பிரச்சாரம் மேற்கொண்டு சென்றனர். தொடர்ந்து உத்திரபிரதேச முதல்வர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடினார்.

மேலும் படிக்க