• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தெற்கு தொகுதியில் பணம் கொடுக்க முயன்ற பா.ஜ.க.வினர் 12 பேர் மீது வழக்கு பதிவு

April 3, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.க வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக புகார் எழுந்தது. இதையடுத்து, போலீசார் நேரில் சென்று பாஜகவை சேர்ந்த கருணாகரன், சேகர் உட்பட 12 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.46 ஆயிரம் மற்றும் 6 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

மேலும் படிக்க