• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை திருச்சி சாலையில் உள்ள csi கிறிஸ்து நாதர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை

December 12, 2021 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலையில் உள்ள csi கிறிஸ்து நாதர் ஆலயத்தில்மெழுகுவர்த்தி ஆராதனை நடைபெற்றது.ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஆராதனையில் பிரார்த்தனை செய்து வந்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் பல்வேறு சிறப்பு ஆராதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கிறிஸ்மஸ் விழா தற்போது இருந்தே களைகட்ட தொடங்கியது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் கிறிஸ்து பிறப்பு பற்றிய தேவ வாக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. முக்கியமாக மெழுகுவர்த்தி ஆராதனை நடத்தப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர் பின்னர் இயேசு பிறப்பு பற்றி வேத வாசிப்பு நடை பெற்றது.

மேலும் படிக்க