• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

December 28, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள தலைமை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அகில இந்திய பட்டதாரி தொழிலாளர் பொறியாளர் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் சார்பில் ஊழியர்கள் இன்று தொடர் 3 நாட்கள் உண்ணாவிரதம்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,மறுசீரமைப்பு உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும். 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தளர்வு அளித்து அனைத்து பதவிகளுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும். சி.எ. ஓ பதவி உயர்வுக்கான தகுதி சேவையில் தளர்வு அளிக்க வேண்டும். கற்காலளிக பதவி உயர்வுகளை தவிர்த்து நிரந்தர பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க