• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குனியமுத்தூர் குளத்தில் ஆண் பிணம்

April 2, 2020 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் குளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக மீட்கப்பட்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளும் வெரிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் குனியமுத்தூர் குளத்தின் அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் சென்றாத தெரிகிறது. அப்போது குளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக மிதத்துள்ளார். இதை பார்த்த மக்கள் குனியமுத்தூர் போலீஸார் தகவல் அளித்தனர்.

குளத்தின் அருகில் துணிகளை துவைத்து உலரவைத்ததுபோல் உள்ளது.அவர் குளிப்பதர்க்காக குளத்தில் இறங்கும்பொழுது. தவறி விழுந்தாரா என்பது தெரியவில்லை சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் , தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க