• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

July 25, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவையில் இன்று மாலை 5 முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் கோவை உக்கடம் to கரும்புக்கடை மேம்பாலம் பகுதியில் அனைவரும் ஓரே நேரத்தில் வீடுகளுக்கு திரும்பியதால்
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க