• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

September 14, 2020 தண்டோரா குழு

புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் படுகொலையை கண்டித்து அக்கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் இராஜலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில். கூலிப்படையை ஏவி படுகொலை செய்த குற்றாவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில்கோவை மாநகர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்கர்குரு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய சங்கர் குரு, ராஜலிங்கத்தை படுகொலை செய்த இராஜபாளையம் முருகையா பாண்டியன் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க