• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென குவிந்த வட மாநிலத்தவர்கள்

May 2, 2020 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில்
திடீரென வட மாநிலத்தவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு இரயிலில் செல்ல ஆதார் எண் ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என தகவல் வந்ததாக கூடியுள்ளனர். ஆனால் அப்படி எந்தவொரு அறிவிப்பும் இல்லை என போலிசார் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் சேர்வதை தவிர்த்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வட மாநிலத்தவர்களை சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டதுடைய எதிரொலியாக இந்த கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க