• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென குவிந்த வட மாநிலத்தவர்கள்

May 2, 2020 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில்
திடீரென வட மாநிலத்தவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு இரயிலில் செல்ல ஆதார் எண் ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என தகவல் வந்ததாக கூடியுள்ளனர். ஆனால் அப்படி எந்தவொரு அறிவிப்பும் இல்லை என போலிசார் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் சேர்வதை தவிர்த்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வட மாநிலத்தவர்களை சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டதுடைய எதிரொலியாக இந்த கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க