• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 7 மாதங்களுக்குப் பிறகு முழுஊரடங்கு வெறிச்சோடிய முக்கிய சாலைகள் !

April 25, 2021 தண்டோரா குழு

கோவையில் 7 மாதங்களுக்குப் பிறகு
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா நோய்பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு பிறகு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் இன்று ஒருநாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது.அதன் ஒரு பகுதியாக கோவை மாநகா் பகுதிகளில் காந்திபுரம் பஸ் நிலையம்,உக்கடம் பஸ் நிலையம்., டவுன்ஹால்,ஆத்துப்பாலம்,அவினாசி சாலை, ரயில் நிலையம் சாலைகள்., மற்றும் தினசரி காய்கறி மாா்கட், தியாகி குமரன் காய்கறி மாா்கெட், கடை விதி, போன்ற பகுதிளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில்
வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் படிக்க