• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 60 சதவீதம் வரை கொரோனா தொற்று குறைந்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

June 7, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

2 முறை முதலமைச்சர் கோவைக்கு வந்து கொரொனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த நிலையில் தற்போது 60 சதவீதம் வரை தொற்று குறைந்துள்ளது. கருப்பு பூஞ்சை
பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகள் அதிக்கட்டணம் வசூல் செய்வது கட்டுப்பாட்டில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார்.

எல்லா மருத்துவமனைகளில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப் படும். தனிமைபடுத்துதல் முகாம்களில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சூயஸ் திட்டம் ரத்து செய்வது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார். தடுப்பூசி வந்தவுடன் கிராமங்கள் தோறும் ஊசி போடுவது குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசின் கவனம் முழுமையாக இருக்கின்றது என்றார்.

மேலும் படிக்க