• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 52 தொழில் நிறுவனங்களின் பொருட்கள் கண்காட்சி

November 23, 2021 தண்டோரா குழு

கோவை கொடிசியாவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.இதில் 52 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி சார்ந்த பொருட்களை முதல்வரின் பார்வைக்காக கண்காட்சியாக கொடிசியா அரங்கில் மிக பிரம்மாண்டமாக அமைத்திருந்தனர். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆர்வமுடன் பார்வையிட்டார்.

அப்போது தொழில்நிறுவனங்கள் வல்லுநர் உற்பத்தி பொருட்கள் பயன்பாடு குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் படிக்க