• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வெகு விமர்சியாக நடைபெற்ற தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

March 13, 2019 தண்டோரா குழு

கோவையில் காவல் தெய்வமாக இருக்கும் ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவிலானது கோவையை காக்கும் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலானது புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் ,என பல்வேறு பூஜைகள் ஒரு வார காலமாக நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு கோவிலிகளிலிருந்து தீர்த்தங்கள் எடுத்துவரப்பட்டு கோவில் கோபுரங்களை சுற்றியபடி கலசங்களுக்கு அருள் பாலிக்கும் விதமாக நீர் ஊற்றப்பட்டது .இந்த நன்னீராட்டு பெருவிழாவில் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

மேலும் படிக்க