• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீடு புகுந்து 12 பவுன் திருட்டு

November 6, 2021 தண்டோரா குழு

கோவை மயிலேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (38). பள்ளி ஆசிரியர். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டை பூட்டிவிட்டு பழனியில் உள்ள சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்மநபர்கள் வீட்டில் புகுந்து 12 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இது தொடர்பாக செட்டிபாளையம் எஸ்.ஐ. மியான்டிட் மனோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க