• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வரும் 13, 14-ம் தேதி குடிநீர் விநியோகம் தடைப்படும்

September 7, 2017 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் வரும் 13-ம் மற்றும் 14-ம் தேதி மாநாகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என கோவை மாநாகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநாகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாநகராட்சியில் வரும் 13-ம் மற்றும் 14-ம் தேதி மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.

அதில் கணபதி,காந்திபுரம், ஆவாரம்பாளையம்,சித்தாபுதூர், ஆர்.எஸ்.புரம், காந்திபூங்கா, பாரதிபூங்கா, உக்கடம்,புலியகுளம், ராமநாதபுரம், பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க