• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

February 7, 2018 தண்டோரா குழு

கோவையில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் தற்போது ரஜினிகாந்த் தன் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அதன் ஒரு பகுதியாக முதன் முதலாக கோவையில் வழக்கறிஞர்கள் பிரிவு, மகளிர் வழக்களிஞர்கள் பிரிவு கோவை நீதிமன்ற வளாகத்தில் துவக்கப்பட்டு,வரும் வெள்ளிக்கிழமையன்று உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேலும்,மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் சிறப்பு தன்மையுடன் செயல்படப் போவதாக இதன் உறுப்பினர்கள் கூறினர்.கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினிக்கு அரசியல் பிரச்சனை வந்தபோதே தாங்கள் தான் தமிழகத்தில் முதன்முதலாக வழக்கறிஞர்கள் பிரிவு துவங்கியதாகவும், தற்போது ரஜினி முழு நேர அரசியல் களத்தில் இறங்குவதால் அவருக்கு ஆதரவாக செயல்படப் போவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க