• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ

July 9, 2020 தண்டோரா குழு

கோவையில் சுப்ரீம் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி உறுதியானதை அடுத்து அக்கடை பூட்டப்பட்டது.

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் சுப்ரீம் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி உறுதியானது.இங்கு 30 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியனாது.

இதையடுத்து அக்கடை பூட்டப்பட்டது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் கடை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவரை மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அழைத்துச்சென்றனர் மேலும் கடை பூட்டப்பட்டு தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க