• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ

July 9, 2020 தண்டோரா குழு

கோவையில் சுப்ரீம் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி உறுதியானதை அடுத்து அக்கடை பூட்டப்பட்டது.

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் சுப்ரீம் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி உறுதியானது.இங்கு 30 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியனாது.

இதையடுத்து அக்கடை பூட்டப்பட்டது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் கடை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவரை மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அழைத்துச்சென்றனர் மேலும் கடை பூட்டப்பட்டு தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க