• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ

July 9, 2020 தண்டோரா குழு

கோவையில் சுப்ரீம் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி உறுதியானதை அடுத்து அக்கடை பூட்டப்பட்டது.

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் சுப்ரீம் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி உறுதியானது.இங்கு 30 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியனாது.

இதையடுத்து அக்கடை பூட்டப்பட்டது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் கடை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவரை மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அழைத்துச்சென்றனர் மேலும் கடை பூட்டப்பட்டு தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க