• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல் முறையாக தரையிறங்கும் சலாம் ஏர் விமானம் !

July 7, 2020 தண்டோரா குழு

மஸ்கட்டிலிருந்து இருந்து வரும் சலாம் ஏர் விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் முறையாக தரையிறங்குகிறது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச விமானங்கள் இதுவரை தரையிறங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த வாரம் ராயல் புருனே ஏர்லைன்ஸ் 139 இந்திய பயணிகளுடன் கோவை வந்தடைந்தது.

இந்நிலையில்,இன்று இரவு 7.45 மணிக்கு ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து வரும் சலாம் ஏர் விமானம்(0V1343) கோவை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகிறது. ஓமனில் முதல் குறைந்த கட்டண விமானம் சலாம் ஏர் ஆகும். இது மஸ்கட், துபாய் மற்றும் பிற மத்திய கிழக்கு நகரங்களிலிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க