• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு

September 3, 2020 தண்டோரா குழு

கோவையில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பகுதியை சேர்ந்த மணி(74) அவ௫டைய மனைவி சரோஜினி வயது(72) இவர் ஒய்வு பெற்ற ஆசிரியர் இவர் கடந்த 8 வ௫டங்களாக உடல்நிலை சரியில்லாமல் இ௫ந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சரோஜினி உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் இறந்துவிடுகிறார் இதை கேட்ட அவரது கணவர் மணி அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார் அ௫கில் உள்ளவர்கள் ம௫த்துவனைக்கு அவரை அழைத்துசென்றுள்ளனர்.

அவரை சிகிச்சை அளித்த டாக்டர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என தெரிவித்தார் மேலும் மனைவி இறந்த 1 மணி நேரத்தில் கணவர் இறந்தது அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க