• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்ணிடம் நகை பறிப்பு

December 9, 2021 தண்டோரா குழு

காரமடை அருகே உள்ள ஊர் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பூர்ணிமா (40). நேற்று இவர் அதே பகுதியில் கடைக்கு மாவு வாங்க சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பூர்ணிமாவின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை பறித்து தப்பினர்.‌ இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க