• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

January 10, 2019

தேவந்திரகுல வேளார் வகுப்பினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து விலக்கி பிற்படுத்துப்பட்டோர் பட்டியலில் இணைக்க மத்திய மாநில அரசை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் டாடாபாத் சாலையில் அமைத்து புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவந்திரகுல வேளாளர் மீட்பு குழு இணைந்து நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதம் பந்தலில் இருந்து பேட்டி அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி,

2 கோடிக்கு மேல் உள்ள தேவேந்திரகுல மக்களை பட்டியல் பிரிவு என்றளைக்கப்படும் எஸ்.சி பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால் சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது.தேவேந்திரகுல வேளாளரில் உள்ள 7 உட்பிரிவுகளை

இணைத்து ஒரே பிரிவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து தமிழக அரசாணை வெளியிட வேண்டும். மத்திய மாநில அரசு காலம் தாழ்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு தேவையில்லாமல் காலம்தாழ்த்தி வருகிறது. அடுத்த கட்டமாக பிப்ரவரி மாதம் 6ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் சென்னையில் நடைபெறும் என அவர் கூறினார்.

மேலும் படிக்க