தேவந்திரகுல வேளார் வகுப்பினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து விலக்கி பிற்படுத்துப்பட்டோர் பட்டியலில் இணைக்க மத்திய மாநில அரசை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் டாடாபாத் சாலையில் அமைத்து புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவந்திரகுல வேளாளர் மீட்பு குழு இணைந்து நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதம் பந்தலில் இருந்து பேட்டி அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி,
2 கோடிக்கு மேல் உள்ள தேவேந்திரகுல மக்களை பட்டியல் பிரிவு என்றளைக்கப்படும் எஸ்.சி பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால் சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது.தேவேந்திரகுல வேளாளரில் உள்ள 7 உட்பிரிவுகளை
இணைத்து ஒரே பிரிவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து தமிழக அரசாணை வெளியிட வேண்டும். மத்திய மாநில அரசு காலம் தாழ்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு தேவையில்லாமல் காலம்தாழ்த்தி வருகிறது. அடுத்த கட்டமாக பிப்ரவரி மாதம் 6ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் சென்னையில் நடைபெறும் என அவர் கூறினார்.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை