• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு மாரத்தான்

May 31, 2023 தண்டோரா குழு

உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் ஒழிப்பு தினமாக அணுகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஷபாட் வோல்டு வைடு நிறுவனம் மூலம் கோவை புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் வ உ சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் TV. குமார்,புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு. M. சரண்யாதேவி சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் M. தௌபிக் மற்றும் SPOT WORLD WIDE COMPANY FOUNDE & CEO M. NIZAR ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க