• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு மாரத்தான்

May 31, 2023 தண்டோரா குழு

உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் ஒழிப்பு தினமாக அணுகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஷபாட் வோல்டு வைடு நிறுவனம் மூலம் கோவை புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் வ உ சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் TV. குமார்,புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு. M. சரண்யாதேவி சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் M. தௌபிக் மற்றும் SPOT WORLD WIDE COMPANY FOUNDE & CEO M. NIZAR ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க