• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்த 20 பேர் மீட்பு

February 6, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் கோவை ரயில்
நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடைமேடையில் படுத்து இருந்த 16 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என ஆதரவற்ற 20 பேரை பிடித்தனர்.

பின்னர் அவர்கள் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க