• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கென பஞ்ச சித்ரா ஓவிய பயிற்சி!

February 20, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கென பஞ்ச சித்ரா ஓவிய பயிற்சி பள்ளியானது இன்று துவங்கப்பட்டது.

பொதுவாக ஒவியம் என்பது மக்களிடையே கவரும் வண்ணமாக அமைந்து வருகிறது. இதை தொடர்ந்து இந்தியாவில் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் சித்திரங்கள்,வடிவங்களான ஓவியங்கள் அழிந்து வரும் நிலையில் இதனை மீட்டெடுக்கும் வகையில் கோவை சாயிபாபா காலனி பகுதியில் புதியதாக பஞ்ச சித்ரா எனும் ஓவிய பயிற்சிப்பள்ளியானது இன்று துவங்கப்பட்டது.

இதில் பள்ளி மாணவ மாணவிகள் இந்த ஓவிய கலையினை கற்றுக்கொண்டு பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டுமென்றும் நடைமுறையில் கொண்டு வரவேண்டுமெண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன் படுத்தி கொண்டு தங்களது திறமைகளை ஒவியத்தின் மூலம் ஆஸ்கார் விருதை அடையக் கூடிய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றனர். இந்த துவக்க விழாவில் டெல்லியில் உள்ள லலித் அகடாமியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் ,மற்றும் கோவை போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார், வராகி சுவாமிகள், பஞ்ச சித்ரா அகடாமி நிறுவனர் பருதி ஞானம் , மற்றும் ஓவிய பள்ளி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க