• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்த ஏற்ற முக கவசங்கள் அறிமுகம்

August 21, 2020

கோவையை தலைமையிடமாக கொண்ட சென்ட்ராய்டு இன்ஜினியர்ஸ் நிறுவனம் பள்ளி
குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சென்எக்ஸ் பிராண்ட் முக கவசங்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

கோட்டிங் இல்லாதவை என இரு ரகமாக அறிமுகமாகி உள்ள இந்த முக
கவசங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை பயன்படுத்தக்கூடியவை. குறிப்பாக இவை பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவே குறித்து சென்எக்ஸ் முக கவசம் புரோமோட்டர் வெங்கட் கூறியதாவது,

ஸ்வீடன் தொழில்நுட்பத்துடன்
தயாரிக்கப்பட்டு உள்ள இந்த முக கவசங்கள், வைரஸ் தொற்றில் இருந்து 99 சதவீதம் பாதுகாப்பு தரக்கூடியவை ஆகும். சிவப்பு, கருப்பு மற்றும் கிரே என 3 வண்ணங்களில் பெரியது, நடுத்தரம், சிறியது, (கிட்ஸ்) என 3 சைஸ்களில் அறிமுகம் செய்துள்ளோம்.அறிமுக சலுகையாக அதன் தயாரிப்பு செலவின் பாதியை (50 சதவீதம்)விலையாக நிர்ணயித்து இருக்கிறோம்.உயர்ந்த தரத்துடன் கூடிய இந்த முக கவசங்கள் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதாகும். மேலும் சுயஉதவிக் குழுவினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முக கவசங்களை அவர்களுக்கு அளித்து அவற்றை விற்பனை செய்து பணத்தை செலுத்துமாறு கூற உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க