• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

September 5, 2017 தண்டோரா குழு

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவுவாயில் முன்பு அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவுவாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தமிழகக் கல்வி முறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்றும்,மாநில அரசுக்கென்று இரு

மேலும் படிக்க