கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவுவாயில் முன்பு அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவுவாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தமிழகக் கல்வி முறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்றும்,மாநில அரசுக்கென்று இரு
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்