• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பயோ பைகள் அறிமுகம்

March 5, 2018 தண்டோரா குழு

கோவையில் இயற்கை வழியில் மக்கும் வகையிலான பயோ பைகளை மாநகராட்சி ஆணையாளர் இன்று(மார்ச் 5)அறிமுகப்படுத்தி வைத்தார்.

கோவையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ள பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் இயற்கை முறையில் மக்கும் பைகளை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் கடைகளில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன்,

மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் தற்போது இந்த பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த பைகளை கேட்டு பெற வேண்டும் என கூறினார்.இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரை உருவாக்க முடியும் என கூறினார்.

மேலும் படிக்க