• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு

May 9, 2020 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்.22ல் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த ஷாகின்பாக் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கலந்து கொண்டு பேசினார்.அப்போது
வெறுப்பு உணர்ச்சியை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின்அடிப்படையில் தேசத்திற்கு எதிராக பேசுதல், இரு பிரிவினருக்கு மோதல் தூண்டுதல் 124 ஏ, 153 ஏ ஆகிய இரண்டு பிரிவுகளில் குனியமுத்தூர்போலீசார் சீமான் மீது தேச துரோக
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க