• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற நீர்நிலைகளில் ஏற்படும் மாசுபாட்டின் சமூகப் பொருளாதார தாக்கம் குறித்த சர்வதேச மாநாடு

January 6, 2025 தண்டோரா குழு

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நீர்நிலைகளில் ஏற்படும் மாசுபாட்டின் சமூகப் பொருளாதார தாக்கம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த 2வது சர்வதேச மாநாடு நடைபெற்றது.

விழாக்கு வந்திருந்த அனைவரையும் டீன் சங்கீதா வரவேற்று பேசினார்.இந்த சர்வதேச கருத்தரங்கிற்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனருமான டாக்டர்வாசுகி தலைமை தாங்கினார். 7 -ந் தேதி முடிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை
மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான திட்ட துறை(SPARC),கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் யு.கே.டீஸைட் பல்கலைக்கழகம், மிடில்ஸ்பரோ யுனைடெட் கிங்டம்,கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
இணைந்து நடத்தியது.

மேலும் படிக்க