• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார்

April 7, 2021 தண்டோரா குழு

கோவையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதையடுத்து, நேற்று தெற்கு தொகுதிக்குட்ட பல்வேறு வாக்குச்சாவடிக்கு மகள் ஸ்ருதிஹாசனுடன் சென்றார்.

இந்நிலையில், கோவையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.அதில்,
வாக்குசாவடிக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர பிறர் செல்ல கூடாது என்ற நிலையில் ,கோவை தெற்கு தொகுதி வாக்குசாவடிகளுக்குள் கமலுடன், ஸ்ருதிஹாசன் சென்றது விதிமீறல் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் படிக்க