• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர் மழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு

July 15, 2021 தண்டோரா குழு

கோவை புறநகர் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில்,கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக,இரவு,பகலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.இதனால்,மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக,மேற்கு மலை தொடர்ச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள, கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தொடர்ந்து மழை பெய்யும் என்பதால்,நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க