• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு பேரணி

October 21, 2020 தண்டோரா குழு

கோவையில் தீயணைப்பு துறையினர் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பேரணியாக சென்றனர்.

கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பொதுமக்களிடையே கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது, தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து இருசக்கர வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் வரிசையாக புறப்பட்டு கோவை மாநகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலையம் வந்தடைந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலமாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முககவசங்கள் அணியவேண்டும், பொதுஇடங்கிளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் போன்ற பல்வேறு பதாதைகளை கைகளில் ஏந்தியபடி, கோவை மாநகரில் முக்கிய வீதிகளின் வழியாக வந்து பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க