• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

February 13, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் போனஸ் மறுப்பதை கண்டித்து இன்று(பிப் 13) ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில், பணிப்பிரிவை காரணம் காட்டி A &B பிரிவு ஓய்வூதியர்களுக்கு போனஸ் மறுப்பதை கண்டித்தும், உடனடியாக அனைவருக்கும் போனஸ் வழங்க கோரியும்  தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில்  அனைவருக்கும் நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய , ஓய்வூதிய திருத்த நிலுவைத்தொகையினை வழங்கிட கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும்,இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அரங்கநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் மதன் , மாவட்ட துணை தலைவர் சந்திரன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க