• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜெ.அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி

June 10, 2020 தண்டோரா குழு

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவையொட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் ஜெ.அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், இன்று காலமானார். இதையடுத்து, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் ஜெ.அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, பகுதி கழக பொறுப்பாளர் சேதுராமன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மெட்டல் மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க