• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுட்டெரிக்கும் வெயிலில் பணி செய்யும் கர்ப்பிணி பெண்

January 12, 2023 தண்டோரா குழு

கோவையில் கர்ப்பிணி பெண் காவலர் சுட்டெரிக்கும் வெயிலில் பணி செய்யும் விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் சாலைகளில் முக்கிய பிரமுகர்கள் வரும் போது பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவ்வாறு சாலைகளில் பெண் காவலர்கள் சிரம்ப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கர்ப்பினி பெண் காவலர் ஒருவர் போக்குவரத்து சீர் செய்யும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் நின்று போக்குவரத்து சீர் செய்யும் விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கர்ப்பினியாக இருக்கும் இந்த மாதிரியான பணிகளில் பெண் காவலர்களை அமர்த்த கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க