• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சமூக விலகலை கடைபிடிக்க போலீசாருக்கு குடை..!

May 6, 2020 தண்டோரா குழு

சமூக விலகலை முறையாக கடைபிடிக்கும் விதமாக ரோட்டரி கிளப் சார்பில் கோவை போலீசாருக்கு குடை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில் சமூக விலகலை கடைபிடிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள்,தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஊடகத் துறையினர் சமூக விதிகளை கடைபிடித்து மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர்.இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக குடைகளை உபயோத்து பல்வேறு தரப்பினரும் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். குடைகள் மூலமாக ஒருவரின் முன்பும், பின்னும் போதுமான இடைவெளி ஏற்படுத்தப்படும் என்பதால் இந்த முறையை பலரும் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இன்டஸ்ட்ரியல் சிட்டி, காட்டன் சிட்டி, எலைட் ஆஃப் ஆர்.ஐ 3201 ஆகிய அமைப்புகள் சார்பில் சாய்பாபா காலனி போலீசாருக்கு குடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பை சேர்ந்த பிரபு சங்கர், சரவணன், உமாசங்கர், ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேலும் படிக்க