• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கோழி திருடிய வாலிபர் கைது !

July 12, 2021 தண்டோரா குழு

கோவையில் கோழி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் சில நாட்களாக கோழிகள் காணாமல் போய் உள்ளது. இந்நிலையில்,
நேற்று இரவு பண்ணையில் கோழிகளின் அலறல் சத்தம் கேட்டு உரிமையாளர் சுபேர் அலி சென்று பார்த்த பொழுது வாலிபர் கோழியை தூக்கி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருடனை பிடித்து மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விசாரணையில் மரப்பட்டை பொட்டு மேட்டை சேர்ந்தவிஷ்ணு பிரதாப் கோழியை வழக்கமாக திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோழியை பறிமுதல் செய்துவாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க