• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோயிலுக்கு செல்ல சேர்த்த பணத்தை கொரணா நிவாரணத்துக்கு வழங்கிய சிறுவன்

May 27, 2021 தண்டோரா குழு

கோவை கே கே புதூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவன் ஸ்ரீ. இவர்கோயிலுக்கு செல்ல சேர்த்த பணத்தை கொரணா நிவாரணத்துக்கு வழங்கினார்.

கோவை கே கே புதூர் ஸ்ரீ என்ற சிறுவன் பள்ளி படிப்பை படித்து வருகின்றான். கோயிலுக்கு செல்ல அவ்வப்போது ஸ்ரீ காசை உண்டியலில் சேர்த்து வைத்துள்ளான்.சேர்த்து
வைத்த பணத்தை கோயிலுக்கு தர நினைத்த நிலையில் கொரணா நோயாளிகளுக்கு நிவாரணம் தர முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததனை தொலைக்காட்சியினால் அந்த சிறுவன் அறிந்தான்.

இதையடுத்து,கோயிலுக்கு செல்ல சேர்த்த உண்டியல் பணத்தை நிவாரணமாக தர முடிவெடுத்தான்.அவர் தந்தையிடம் நிவாரண தர வேண்டுமென சொன்னதனால் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஸ்ரீயின் ஆர்வத்தை அவர் தந்தை சொன்னார்.அதனை கேட்டவுடன் நாகராஜ் கோவை ஆட்சியர் பாராட்டினார். அச்சிறுவனின் சேவை குணம் பாராட்டும் படி அமைந்தன.

மேலும் படிக்க