• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு

April 5, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையை பொறுத்தவரையில் ஏற்கனவே 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 29 பேர் கோவையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது

மேலும் படிக்க