• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 292 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

June 12, 2017 தண்டோரா குழு

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 292 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு காவல்துறை ஆணையாளர் பரிந்துரைள்ளார்.

கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவு படி போக்குவரத்து துணை ஆணையர் துரை தலைமையில் உதவி ஆணையர், போக்குவரத்து கிழக்கு மற்றும் மேற்கு போக்குவரத்து ஆய்வாளர்கள் மேற்பார்வையில்கடந்த வாரம் வெள்ளி, சனி மற்றும் ஆகிய 3 நாட்களில் கோவை மாநகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் விபத்து நடைபெறும் இடங்களில் போக்குவரத்து காவலர்கள வாகன தணிக்கையில் ஈடுட்டனர்.

அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிதாக 292 மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, குடிபோதையில் வாகனங்களை ஒட்டிய வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சம்பந்தபட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு காவல்துறை ஆணையாளர் பரிந்துரைள்ளார்.

மேலும் படிக்க