• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் !

December 25, 2018 தண்டோரா குழு

கோவையில் உற்சாகத்துடன் கிறுஸ்துவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறுஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கிறுஸ்து பிறப்பு தினமான இன்று உலகம் முழுவதும் கிறுஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தேவாலயங்களில்சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

வண்ண வண்ண உடைகளில் கிறுஸ்து பிறப்பின் பெருமைகளை சொல்லும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குழந்தை ஏசுவை தொட்டிலில் கிடத்தும் நிகழ்ச்சி போன்றவற்றை நடைபெற்றது. இதை தொடர்ந்து அங்கு குழுமியிருந்த கிறுஸ்துவர்கள் உலக அமைதி மற்றும் சமாதானம் வேண்டி சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து புத்தாடை அணிந்து வந்திருந்த கிறுஸ்துவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு உற்சாகத்துடன் கொண்டாடினர்.

மேலும் படிக்க