• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சக்திசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

April 11, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சக்திசேனா அமைப்பினர் இன்று(ஏப் 11)ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக சக்தி சேனா அமைப்பின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சக்தி சேனா அமைப்பினர் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசிற்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை குறைத்துக்கொள்ளவிட்டால் மிக பெரிய அளவில் சக்தி சேனா அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க