• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சக்திசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

April 11, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சக்திசேனா அமைப்பினர் இன்று(ஏப் 11)ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக சக்தி சேனா அமைப்பின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சக்தி சேனா அமைப்பினர் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசிற்கு அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை குறைத்துக்கொள்ளவிட்டால் மிக பெரிய அளவில் சக்தி சேனா அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க