• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

August 30, 2020 தண்டோரா குழு

கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தெற்று உறுதியானதால் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.

கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.கடந்த ஒரு வாரத்தில் கோவையில் 25 போலீசாருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட போலீசார் அனைவரும் நலமுடன் உள்ளனர். அனைத்து போலீசாரும் தகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் படிக்க