• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

August 30, 2020 தண்டோரா குழு

கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தெற்று உறுதியானதால் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.

கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.கடந்த ஒரு வாரத்தில் கோவையில் 25 போலீசாருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட போலீசார் அனைவரும் நலமுடன் உள்ளனர். அனைத்து போலீசாரும் தகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் படிக்க