• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை

April 30, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களும் இயங்குகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே சென்று வருகின்றனர்.இந்நிலையில்,ஊரடங்கு காலத்தில் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை செயற்கை முறை கருவூட்டல் சேவைகளைச் செய்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சி சுந்தராபுரம் கால்நடை மருந்தகம் உதவி இயக்குநர் கோவை மரு.இளங்கோ மற்றும் உதவி இயக்குநர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மரு.கீதா ஆகியோரால் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, கால்நடை உதவி மருத்துவர் மரு.ரத்தீஷ் கண்ணன் உடனிருந்தார்.

மேலும் படிக்க