• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

July 20, 2020 தண்டோரா குழு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில்,அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இதைத்தொடர்ந்து கோவை அரசு கலைக் கல்லூரி வளாகம் முன்பு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதள முகவரி வெளியிடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்களுடைய மொபைல் போன் மூலம் இணையதள முகவரியை குறித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்க