• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

July 20, 2020 தண்டோரா குழு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில்,அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இதைத்தொடர்ந்து கோவை அரசு கலைக் கல்லூரி வளாகம் முன்பு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதள முகவரி வெளியிடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்களுடைய மொபைல் போன் மூலம் இணையதள முகவரியை குறித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்க