• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கடையை அகற்றகோரி அதிகாரிகள் மிரட்டியதால் வாலிபர் தீ குளிக்க முயற்சி

February 1, 2018 தண்டோரா குழு

கோவையில் கடையை அகற்றகோரி அதிகாரிகள் மிரட்டியதால், வாலிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் காஜாஉசேன். இவர் தனது வீட்டின் முன்பு பெட்டி கடை போட்டுள்ளார். அந்த கடையை அகற்ற கோரி மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த காஜாஉசேன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணை கேனுடன் வந்து தீ குளிக்க முயற்சி செய்தார்.

இச்சம்பவத்தை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிபிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்குபெறும் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தீ குளி்ப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க