• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் முககவசம் அணியதாவர்களுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம்

March 12, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து முககவசம் அணியதாவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.அதன் படி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முககவசம் அணியதாவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.அதன்படி கோவை வடக்கு மண்டலத்தில் 29 பேரிடம் இருந்து ரூ 5 ஆயிரத்து 800, கிழக்கு மண்டலத்தில் 64 பேரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 800, தெற்கு மண்டலத்தில் 27 பேரிடம் இருந்து 5 ஆயிரத்து 400, மேற்கு மண்டலத்தில் 24 பேரிடம் இருந்து ரூ. 4 ஆயிரத்து 800, மத்திய மண்டலத்தில் 40 பேரிடம் ரூ. 8 ஆயிரம் என மொத்தம் ரூ.36 ஆயிரதம் 800 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க